என் உயிரும் தான்!...

"அன்பே நான் உன்னிடம்
இருந்த போது சுவாசம்
என்வசமாகிய து"
உன்னை விட்டு வந்தபோது
அது உன் வசமாகியது
சுவாசம் மட்டும்மல் ல
என் உயிரும் தான்!...



ஒருவர் கடலை கால்கள்
நனையாமல் கடந்து விடலாம்.
ஆனால் காதலை கடந்துவிட
முடியாது கண்கள் நனையாமல்...



நான் காயப்பட்டா ல் கவிதை எழுதுவேன் -
கவிதை எழுதியும் காயப்பட்டி ருக்கிறேன்







இதுவரை எழுதப்
படவில்லை உன்னை விட
அழகான கவிதை

No comments:

Post a Comment